000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a திருஞானசம்பந்தர் |
300 |
: |
_ _ |a சைவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a 63 நாயன்மார்களுள் ஒருவரும், தேவார மூவருள் முதல்வருமாகிய திருஞான சம்பந்தர் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்ற போது, அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுதது. அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார். குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தை தழுவியிருந்த போது, அவனது துணைவியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சம்பந்தரை மதுரைக்கு சைவம் தழைத்தோங்க செய்ய அழைத்தனர். அவ்வழைப்பின் பேரில் மதுரை சென்ற சம்பந்தர் சமணர்களோடு அனல்வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்டு அவர்களை வென்றார். தத்துவப் போரில் தோற்ற சமணர்களை கழுவேற்றியதாக வரலாறு கூறுகிறது. இச்சிற்பத்தில் திருஞானசம்பந்தருடன் சமண முனிவர்கள் வரிசையாகக் நிற்கின்றனர். இக்காட்சி சமணருக்கும் சம்பந்தருக்கும் நடந்த வாதப் போரை படம் பிடிக்கிறது. சம்பந்தர் சிறு பாலகனாய் உள்ளார். இடையில் தொங்கல்களுடன் அமைந்த மேகலையும், கால்களில் பாலகர்களுக்குரிய கிண்கிணிச் சதங்கையும், கைகளில் வளைகளும், கழுத்தணிகளும், காதுகளில் குண்டலங்களும், இடையில் அரையாடையும் அணிந்துள்ளார். அவர் அருகில் நிற்பவர் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கின்றார். |
653 |
: |
_ _ |a திருஞான சம்பந்தர், ஆளுடையப் பிள்ளை, புகலியர் கோன், ஆளுடைய நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 |
: |
_ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 |
: |
_ _ |a 10.94856342 |
915 |
: |
_ _ |a 79.35650614 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000324 |
barcode |
: |
TVA_SCL_000324 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000324_தாராசுரம்-ஐராவதேஸ்வரர்-கோயில்_திருஞானசம்பந்தர்-001.jpg
|